தன்னை தாக்கியவர்களை மின்னல் வேகத்தில் பலி வாங்கிய எருமை! பரிதாப நிலையில் இளைஞர்கள்
எருது வண்டி ஓட்டும் விழாவில் நெடுஞ்சாலையில் பழிவாங்கிய எருது ஒன்றின் வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் சுமார் 4 பேர் நான்கைந்து பேர் எருது வண்டியில் அமர்ந்திருக்கின்றனர்.
மின்னல் வேகத்தில் ஓடும் எருதுவை வண்டியில் இருப்பவர்கள் சாட்டை வைத்து அடித்துக் கொண்டு, இன்னும் வேகமாக செல்லும் வகையில் உசுபேத்துகின்றனர்.
அந்த வண்டிக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களும் ஆரவாரக் குரல் எழுப்பி, எருதை முடுக்கிவிடுகின்றனர்.
இதேபோன்று கொஞ்ச தூரத்துக்கு செல்லும் அவர்களை, சரியான தருணம் பார்த்து எருது பழிவாங்கி விடுகிறது. இந்த காட்சியை நீங்களே பாருங்கள்.
The buffalo took a perfect revenge, such people shouldn’t be called human. pic.twitter.com/6o1n3LQdQ7
— Singh Varun (@singhvarun) May 23, 2020