தாமரைக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசு! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் அழகிய புகைப்படம்... வாவ் சூப்பர்!
தாமரை வெளியேறிய பிறகு தனது மகனுடன் எடுத்து கொண்ட முதல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தாமரை அவரின் மகனை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அதிகம் பேசியிருந்தார்.
போட்டியை பற்றி பெரிதும் தெரிந்துகொள்ளாமல் வீட்டிற்குள் வந்த தாமரை இறுதி வாரத்திற்கு முதல் வாரம் வரை சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தாமரைக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவர் வெளியேற்றத்தால் ரசிகர்கள் மட்டும் இல்லை உலகநாயகனும் அதிர்ச்சியடைந்து விட்டார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு தாமரை மகனுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த பணத்தினை விட விலைமதிப்பில்லாத பரிசு உங்கள் மகன் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.