Bigg Boss: பயண காணொளியினை வெளியிட்ட பிக்பாஸ்... கண்ணீரில் மூழ்கிய Finalist
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பயண காணொளியினை வெளியிட்டு பைனலிஸ்ட் போட்டியாளர்களை கண்ணீரில் மூழ்க வைத்துள்ளார் பிக்பாஸ்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவிற்குவரும் சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே சென்றுள்ளனர்.
கடைசியாக 4 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவடைய இருந்தாலும் மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்களால் சண்டை அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில் பிக்பாஸில் தற்போது இருக்கும் 4 பைனல் போட்டியாளர்களின் பயண காணொளியினை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார். இதில் விக்ரம் மற்றும் திவ்யாவின் காணொளி வெளியாகியுள்ளது.
காணொளியினை அவதானித்த இருவரும் பயங்கரமாக அழுதுள்ளனர். அதிலும் திவ்யா யாரையும் சம்பாதிக்கவில்லை என்று திவ்யா கூறியதற்கு பிக்பாஸ்... தவறு என்னை சம்பாதித்துள்ளீர்கள் என்று திவ்யாவிடம் கூறி அழ வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |