44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!
வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்துவரும் போர் பதற்றம் காரணமாக பாபாவங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வமும் வலுப்பெற்று வருகின்றது.
பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.
பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் இதுரையில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளதுள்ளதால் மக்கள் மத்தியில் பாபாவங்காவின் கணிப்புகள் மீது அதீத நம்பிக்கை காணப்படுகின்றது.

முஸ்லிம்களால் ஆளப்படுமா?
இந்நிலையில், பாபா வங்கா தனது எதிர்காலம் குறித்த தனது அதிர்ச்சியளிக்கும் கணிப்புகளில் ஒன்றாக, ஐரோப்பா முழுவதும் முஸ்லீம்களின் ஆதிக்கம் மேலோங்கும் என கணிதுள்ளமையை தற்போதையை போர் சூழலுடன் ஒப்பிட்டுகையில், பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பாபா வங்காவின் முக்கிய கணிப்பில் 2026-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் மக்கள் தொகையும் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் பாதியாக குறையும் என கணித்துள்ளார்.

தற்போது 2026 ஆம் ஆண்டில் தான் நாம் பயணிக்கின்றோம் என்பதால், கொரோனா போன்ற கொடிய நோய்கள் தொடர்பான அச்சமும் மக்க்ள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் பாபா வாங்கா மற்றொரு தீர்க்கதரிசனத்தை வெளியிட்டுள்ளார், அது விரைவில் ஐரோப்பாவின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றியமைக்கக்கூடும் என தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பா கண்டமானது 2043-ஆம் ஆண்டிற்குள் முஸ்லிம்களின் ஆதிகம் நிறைந்த கண்டமாக மாறும் எனவும், இப்பிராந்தியத்தில் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக இஸ்லாம் முதன்மையான மதமாக உருவெடுக்கும் என்றும் எதிர்வுகூறியுள்ளார்.

மேலும் இந்த மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றத்தின் காரணமாக, இவ்விரு சமூகங்களுக்கும் இடையே ஒரு கலாச்சாரப் போர் வெடிக்கக்கூடும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
அடுத்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 70 சதவீதம் வரை உயர்ந்து, 3 பில்லியன் என்ற எல்லையைத் தாண்டும் என்றும்; இதன் மூலம், 2060-ஆம் ஆண்டிற்குள் கிறிஸ்தவ மதத்தை மிஞ்சி, இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |