பாபா வங்காவின் இன்னுமொரு பகீர் கணிப்பு!
பாபா வங்கா செய்ற்கை சூரியின் உருவாக்கம் பற்றி கணித்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாபா வங்கா
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது.

பகீர் கணிப்பு
பாபா வங்காவின் கணிப்புபடி அவர் கூறப்பட்டவைகளில் சிலவை துல்லியமாக நடைபெற்றுள்ளது என்பது இணையத்தில் பரவிய விடயங்கள் மூலம் நாம் அறியலாம்.
அவரது கணிப்புக்களில் 2028-ல் மனிதர்கள் ஒரு புதிய ஆற்றல் மூலத்தைக் கண்டுபிடிப்பார்கள் அதன் மூலம் வெள்ளி கிரகத்திற்கு செல்வார்கள் என கூறி உள்ளார்.
2033 தீவிரமடையும் காலநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி, உலகளவில் கடல் மட்டம் ஆபத்தான நிலைக்கு உயரும் என குறிப்பிட்டுள்ளாராம்.

2043 - உலகப் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்.
2046 மருத்துவத் துறையில் புரட்சிகரமான வளர்ச்சி ஏற்படும். இதற்கு பின்னர் செயற்கை உறுப்புகள் சாதாரணமாகிவிடுமாம்.
2066-ல் புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் உருவாக்கப்படும் எனப்பட்டுள்ளது.

2100 முதல் 5079 நூற்றாண்டுகளில் செயற்கை சூரியன் உருவாக்கம், வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பு, உலகளாவிய பஞ்சம், செவ்வாய் கிரகத்தில் போர் போன்றவை நடக்குமாம்.
5079-ல் உலகம் அழியும் என பாபா வங்கா கணித்துள்ளாராம். அவருடைய பேரில் வரும் கணிப்புக்கள் அதிகாரபூர்மானவை இல்லை. ஆனால் மக்கள் எது நடந்தாலும் நடக்கவிருந்தாலும் வாழ்க்கையில் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |