Baakiyalakshmi: ராதிகாவிடம் வாய்ப்பிற்காக கெஞ்சும் கோபி... அடுத்து நடந்த அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா விவாகரத்து கேட்டு கெஞ்சியுள்ள நிலையில், அதற்கு ராதிகா அதிரடியாக தனது முடிவை நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
பாக்கியா வீட்டில் கோபியுடன் வசித்து வந்த ராதிகா, பின்பு அவரது வீட்டிலிருந்து தனது மகள் மயூவுடன் வெளியேறியுள்ளார்.
பின்பு கோபியை விவாகரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ள நிலையில், நீதிமன்றத்திற்கும் நேரடியாக வந்துள்ளார்.
ராதிகாவிடம் கோபி மீண்டும் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு கேட்டுள்ள நிலையில், ராதிகா கோபியை பிரிவதாக நீதிபதியிடம் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |