Baakiyalakshmi: பாக்கியாவுடன் வழக்கறிஞரை சந்தித்த கோபி! இனியாவிற்கு விவாகரத்து கிடைக்குமா?
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு விரைவில் விவாகரத்து பெற்றுத் தருவதற்கு பாக்கியா மற்றும் கோபி வழக்கறிஞரை பார்க்க வந்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
கோபி தற்போது பாக்கியாவுடன் இருந்து வரும் நிலையில், இனியாவிற்கு செய்து வைத்துள்ள திருமணம் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
அதாவது இனியாவின் கணவர் நித்திஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிந்த நிலையில், அவரை விவாகரத்து செய்வதற்கு இனியா குடும்பம் முயற்சித்து வருகின்றனர்.
இதனால் வழக்கறிஞரை சென்று குடும்பத்துடன் சந்தித்து வந்துள்ள நிலையில், இனியா ஆசைப்பட்டது போன்று அடுத்து மேற்படிப்பை தொடர்வதற்கு கோபி சம்மதம் கூறியுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |