Baakiyalakshmi: பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்கும் கோபி! புதிய ஹோட்டலையும் கைப்பற்றி சுதாகர்
பாக்கியலட்சுமி சீரியலில் பழைய ஹோட்டலை சுதாகர் தட்டிப்பறித்த நிலையில், இரண்டாவது பாக்கியா வாங்கிய புதிய ஹோட்டலையும் கைப்பற்றியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், இவரது ஹோட்டலை இனியாவை வைத்து சுதாகர் அபகரித்துள்ளார்.
பின்பு ஹோட்டலை விட்டு பாக்கியாவையும் வெளியேற்றியுள்ளார். தற்போது இரண்டாவதாக புதிய ஹோட்டலை வாங்கி பாக்கியா வேலை செய்து வந்த நிலையில், சுதாகர் இதனையும் திட்டமிட்டு அபகரித்துள்ளார்.
பாக்கியாவின் நிலையைக் கண்ட கோபி அவருக்காக சுதாகரிடம் சென்று பேசுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
