Baakiyalakshmi: உதறித்தள்ளிய ராதிகா... மீண்டும் மதுவிற்கு அடிமையாகும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபியை விட்டு விலகிய நிலையில், மீண்டும் மதுவிற்கு அடிமையாகி வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வருகின்றார் பாக்கியா. கோபி மற்றும் ராதிகா பாக்கியா வீட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ராதிகா மட்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மேலும் அவரைக் காண சென்ற கோபியையும் சத்தம் போட்டு அனுப்பியுள்ளார். இதனால் ராதிகா கோபி இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது.
இதனை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் கோபி மீண்டும் மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
