எந்நேரமும் பசித்துக்கொண்டே இருக்கிறதா? இந்த பிரச்சினையாகவும் இருக்கலாம்!
இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் பெரிய சரிவை அனுபவிக்கும் நபர்கள், சாப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் கூட, பசியுடன் இருப்பதை உணர்கிறார்கள்.
இவர்கள், பகல் நேரங்களில் நூற்றுக்கணக்கான கலோரிகளை உட்கொள்கிறார்கள். மேலும், சர்க்கரை அளவில் அதிக சரிவை எதிர்கொண்டவர்கள்.
காலை உணவுக்குப் பிறகு 3 முதல் 4 மணி நேரத்தில் 75 கலோரிகளையும், குறைந்த சரிவை கொண்டவர்களை காட்டிலும் நாள் முழுவதும் 312 கலோரிகளுக்கும் அதிகம் சாப்பிடுகின்றனர்.
இந்த வகையான உணவு உட்கொள்ளல் அவர்களை ஒரு வருடத்தில் 20 பவுண்டுகள் எடை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரையிம் அளவில் மாறுபாடு இருந்தால் உணவு கட்டுப்பாடுகளை இவர்களுக்கு மாறுபாடு ஏற்படுகிறதாம்...