நிறைமாத கர்ப்பிணியாக நடிகை தேவயானி! கவனிக்க ஆள் இல்லாமல் கணவரை தேடி அலைந்த சோகம்
நடிகை தேவயானி தற்போது புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போதைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை தேவயானி
பிரபல நடிகையான தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது சீரியலில் தனது நடிப்பினை தொடர்ந்து வருகின்றார். இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றது.
நீங்கள் பயன்படுத்தும் டூத்பிரஷை எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சீரியலில் நிறைமாத கர்ப்பிணியாக தேவயானி
குறித்த சீரியலில் மிகவும் சாதுவாக நடித்து வரும் இவர், தனது மருமகளுக்கு மிகச்சிறந்த தாயாக இருந்து வருகின்றார். தற்போது புதிய கதை களத்துடன் காணப்பட்ட இந்த சீரியலில் ரேடியோவில் வேலை கிடைத்துள்ளது.
ஆனால் இவரை வேலையில் வைப்பதற்கு அலுவலகம் மேலாளருக்கு பிடிக்காததால் வெளியேற்றுவதற்கு பல சதி வேலைகளை செய்து வருகின்றார்.
சமீபத்தில் நேரலையில் பேசுவதற்கு தெரியாமல் தயங்கிய தேவயானி, அவருக்கே தெரியாமல் நேரலையில் நேயர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து நேரலை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை தேவயானி குறித்த சீரியலில் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது பட்ட துயரங்களை குறித்த சீரியலில் ஹரி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகரிடம் கூறியுள்ளார்.
இந்த காட்சி தற்போது வெளியாகி ரசிகர்களை மேலும் அதிக எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.