விவேக் மரணம் இப்படி தான் நிகழ்ந்தது: யாருக்கும் இப்படி வரக்கூடாது- உண்மையை வெளியிட்ட மருத்துவர்
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் ஆனது இந்திய சினிமா திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்களையும் பெரும் சோகத்திலேயே ஆழ்த்தியுள்ளது.
அப்துல் கலாமின் கனமான பசுமை இந்தியா என்பதை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்.
மேலும், சமூகத்தின் மீதுள்ள அதீத அக்கறை கொண்ட நடிகர் விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னாள் தான் அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட கொரானா தடுப்பூசி தான் காரணம் செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில், மருத்துவர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது சைலன்ட் அட்டாக். எனவும், இதுதான் இருப்பதிலேயே கொடுமையான ஒன்று, வலி ஏதும் ஏற்படாது.
இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை உறையச் செய்து இதயம் மற்றும் கிட்னியை செயல் இழக்கச் செய்துவிடும், இதுதான் விவேக்கிற்கும் அப்போது நடந்துள்ளது என கூறியுள்ளார்.