திருமணத்தின் பின்னர் மொத்தமாக மாறிய கீர்த்தி சுரேஷ்! குவியும் லைக்குகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணைத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து , இன்று முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ரீ கொடுத்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.
ஹீரோயினாக களமிறங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே பல சூப்பர் படங்களை கொடுத்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியான நடிகையாக வலம்வருகின்றார்.
ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த கீர்த்தி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகளவில் கிளாமர் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |