viral video: ராட்சத மலைப்பாம்பை லாவகமாக தூக்கிய நபர்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக தூக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்புகளின் விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் என்பதால் பாம்புகள் மீதான பயம் தொன்று தொட்டு மனிதர்கள் மத்தியில் மாற்ற முடியாத ஒன்றாக திகழ்கின்றது.
என்றாலும், பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அவற்றின் காணொளிகளை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.
அதன் விளைவாகவே தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்து வைத்துள்ளது.
பாம்புகளை இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு பாம்புகளின் காணொளிகள் நாளுக்கு நாள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
இந்நிலையில் நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத மலைப்பாம்பை லாலகமாக தூக்கி கண்ணாடி பெட்டிக்குள் விடும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |