Published:Friday, 18 January 2013, 09:47 GMTUnder:General
போர்ட்லாண்ட் நாட்டில் 20 அடி நீளமான சுவர்களைக் கொண்ட இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய பெண் ஒருவர் 4 மணித்தியாலங்களாக அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிர்த்திருக்கின்றார்.
இதனை அறிந்துகொண்ட மீட்பு பணியாளர்கள் கட்டிடம் ஒன்றின் சுவரினை வெட்டி அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Back to HomePrintReport UsShare with Friends