Published:Thursday, 02 August 2012, 08:31 GMTUnder:General
ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற பழங்குடி மக்களில் ஒரு வகுப்பினர் பசுவின் இரத்தம் உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் என்று விசுவாசித்து அதனைக் குடிக்கின்றனர்.
உடல் வலிமையை அதிகரிக்க சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது அருமையான உணவு எனவும் நம்புகின்றார்கள்.
பசுவின் கழுத்துப் பகுதியில் இரத்த நாளத்தில் அம்பு மூலம் துளை இட்டு இரத்தத்தை எடுக்கின்றனர். எந்த பசுவிடம் இருந்து இரத்தத்தை பெறுகின்றனரோ அதே பசுவின் பாலுடன் கலந்து குடிக்கின்றார்கள்.
ஆயினும் பசுவை இறக்க விட மாட்டார்கள். காயம் முழுமையாக குணமாகும் வரை மிகவும் கவனமாக பராமரிப்பார்கள்.






Back to HomePrintReport UsShare with Friends